November 28, 2011
நீங்காத சொல்…
நீங்காத சொல்லானாய் நெஞ்சினில்
சொல்லாய் வடிக்க…
சொல்லை எடுக்க…
சொல்தான் வருமோ?
சொல்லில் உனை பதிக்க…
சொல்லின்றி சொல்லாமல்
நீங்காத சொல்லாய்
என் நெஞ்சினில்….
சொல்லாத என் காதல் …
நீங்காத சொல்லானாய் நெஞ்சினில்
சொல்லாய் வடிக்க…
சொல்லை எடுக்க…
சொல்தான் வருமோ?
சொல்லில் உனை பதிக்க…
சொல்லின்றி சொல்லாமல்
நீங்காத சொல்லாய்
என் நெஞ்சினில்….
சொல்லாத என் காதல் …
உயிரையும் மெய்யையும் உருக்கி
உயிர்மெய் கலந்து
கவிதைகள் பல படைக்கிறேன்
நித்தமும்…
ஆனாலும்
உன் உதடு உதிர்க்கும்
..ம்ம்… போல்
அழகாய் இருப்பதில்லை
எதுவும் . . .