June 18, 2010
தண்டனை
உன் விழி அசைவினில்
இடறிய கொக்கும்!
தன்னை தண்டிகிறதடி!
குளத்தடியில்…
ஒற்றைக்காலில் நின்றபடி…
இனி மீன்களை
தொடுவதில்லை என்று…!
உன் விழி அசைவினில்
இடறிய கொக்கும்!
தன்னை தண்டிகிறதடி!
குளத்தடியில்…
ஒற்றைக்காலில் நின்றபடி…
இனி மீன்களை
தொடுவதில்லை என்று…!
உனை நனைத்த சந்தோசத்தில்
பித்தம் தலைக்கேறி
தறிகெட்ட ஆறும்!
குதித்து தற்கொலை
செய்யுதடி…!
அழகிய
நீர்வீழ்ச்சியாய்…!!