அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

அழகிய கவிதை..!

உயிரையும் மெய்யையும் உருக்கி

உயிர்மெய் கலந்து

கவிதைகள் பல படைக்கிறேன்

நித்தமும்

ஆனாலும்

உன் உதடு உதிர்க்கும்

..ம்ம்போல்

அழகாய் இருப்பதில்லை

எதுவும் . . .

No comments yet. Be the first.

Leave a reply