அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

நீங்காத சொல்…

நீங்காத சொல்லானாய் நெஞ்சினில்

சொல்லாய் வடிக்க…

சொல்லை எடுக்க…

சொல்தான் வருமோ?

சொல்லில் உனை பதிக்க…

 

சொல்லின்றி சொல்லாமல்

நீங்காத சொல்லாய்

என் நெஞ்சினில்….

சொல்லாத என் காதல் …

No comments yet. Be the first.

Leave a reply