அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

சிட்டாய்

இமை மூடாமல்

உனை இரசிக்கும்

எனது விழிகள்

உன்னிடம் பேசும்

போதும் மட்டும்

நொடிக்கு ஐம்பது முறை

சிறகடிக்கும் சிட்டாய்

பறக்க முயல்வதன்

மாயம்தான் என்ன!

No comments yet. Be the first.

Leave a reply