அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

பொய்த்தது மழை

மழை பொய்த்து விட்டதாம்!!!
விவாதிக்கின்றனர் அறிஞர் கூட்டம்…
பாவம்
உன் கூந்தல் கண்டு
கார்மேகம் கலைந்தோடியது அறியாமல்.

No comments yet. Be the first.

Leave a reply