அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

தேவாமிர்தம்…

தேவலோக தேவர்களெல்லாம்

என் மீது கடுங்கோபத்தில்

உள்ளனராம்

தேவாமிர்தமான உன்னை

நான் கொள்ளை

கொண்டுவிட்டதால்…

No comments yet. Be the first.

Leave a reply