அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

இதயத்தில்…

கூப்பிடும் தூரத்தில் நீ இல்லை….
ஆனாலும்
என்னைவிட்டு தொலைவிலும்
இல்லை
என் இதயத்துள்
நீ இருப்பதால்…..

No comments yet. Be the first.

Leave a reply