அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

மீண்டும் மீண்டும் காதல் செய்வேன்

நீ உலகில் அழகானது எது என சொல்?
என நீ கேட்க
கேள்வியின் முதல் எழுத்து
என நான் சொல்ல..!
இதழ் சுழித்து
விழி சுருக்கி
ஓரக்கண்னால்
நீ சிரிக்க..!
சட்டென சிவந்த
பூமுகம் சிந்திய வெட்கப் பூக்கள்
மீண்டும் மீண்டும்
எனை உன்மேல்
காதல் கொள்ளச் செய்யுதடி..!

No comments yet. Be the first.

Leave a reply