அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

வெட்கப்பூக்கள்…

எங்கேயடி வைத்திருக்கிறாய்

உன் வெட்கப்பூக்களை ஒளித்து..?

என் விழி தீண்டும் நேரங்களிலெல்லாம்

மறக்காமல் பூத்துவிடுகின்றதே

உன் வெட்கப்பூக்கள்…

வெட்கப்பூக்களை ரசிக்கவே

மீண்டும் மீண்டும் உனை

தீண்டத்தோணுதடி…

No comments yet. Be the first.

Leave a reply