அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

பைத்தியக்கார உலகம்…

மான் விழியால்

மன்மத பாணம்

எய்தாய் அதை

தூரிகையாக்கி

உன் மௌனமொழிகளுக்கு

உயிர் கொடுத்தேன்

வார்த்தைகளாய்…

என்ன ஆச்சர்யம்

என்னையும் கவிஞன்

என்றார்கள்…!

பைத்தியக்கார உலகம்

என்பது இதுதானோ..?

No comments yet. Be the first.

Leave a reply