January 28, 2010
வெறுமையாய்…
நண்பர்கள் புடை சூழ
நகைத்து மகிழும் போதும்
என்னுள் ஏனோ…
வெறுமையாய் ஒரு உணர்வு….
என்னுடன்
நீ
இல்லை என்பதாலா?
நண்பர்கள் புடை சூழ
நகைத்து மகிழும் போதும்
என்னுள் ஏனோ…
வெறுமையாய் ஒரு உணர்வு….
என்னுடன்
நீ
இல்லை என்பதாலா?