அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

வெறுமையாய்…

நண்பர்கள் புடை சூழ
நகைத்து மகிழும் போதும்
என்னுள் ஏனோ…
வெறுமையாய் ஒரு உணர்வு….
என்னுடன்
நீ
இல்லை என்பதாலா?

No comments yet. Be the first.

Leave a reply