அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

மென்மை

செடியை விட்டு..
பிரியும் போதுகூட..
சிரிக்கிறதே ரோஜா…
பறிப்பவள்…
என்னவள் என்பதாலா?

No comments yet. Be the first.

Leave a reply