அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

நீ பேசாவிடில்…

நித்திரையில் இம்சையடி நீ…
தினமும் நான் ரசிக்கும்
கவிதையடி நீ…
உன் இதழசைவில் உணர்ந்தேனடி
என் தாய்மொழியின் இனிமையினை…
மழலை மொழியும் கசக்குமடி எனக்கு…
ஓர் நாள் நீ பேசாவிடில்…

No comments yet. Be the first.

Leave a reply