அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

களைப்பு….

ஏன் என்று தெரியவில்லை அன்பே!
உன் விரல் பற்றி
ஓர் நாள் முழுவதும்
நான் நடந்தாலும்
என் கால்கள்
ஏனோ…
களைப்பை
அறிவதில்லை…

No comments yet. Be the first.

Leave a reply