அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

தண்டனை

உன் விழி அசைவினில்

இடறிய கொக்கும்!

தன்னை தண்டிகிறதடி!

குளத்தடியில்…

ஒற்றைக்காலில் நின்றபடி…

இனி மீன்களை

தொடுவதில்லை என்று…!

No comments yet. Be the first.

Leave a reply