May 18, 2010
அவஸ்தை
இமைகளைப் பிரித்தாய்
சிறைப்பட்டேன்…!
புன்னகை பூக்களை உதிர்ந்தாய்
சுற்றும் மறந்தேன்…!
அன்னமாய் அசைந்து வந்தாய்
அசைவற்றேன்…!
இதழ்களை பிரித்தாய்
பேச்சற்றேன்…!
இத்தனை அவஸ்தைகளும்
போதாதென்றா இதயத்தையும்…!
களவாடிச் சென்றாய்…?