அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

அவஸ்தை

இமைகளைப் பிரித்தாய்

சிறைப்பட்டேன்…!

புன்னகை பூக்களை உதிர்ந்தாய்

சுற்றும் மறந்தேன்…!

அன்னமாய் அசைந்து வந்தாய்

அசைவற்றேன்…!

இதழ்களை பிரித்தாய்

பேச்சற்றேன்…!

இத்தனை அவஸ்தைகளும்

போதாதென்றா இதயத்தையும்…!

களவாடிச் சென்றாய்…?

No comments yet. Be the first.

Leave a reply