அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

துடிக்கிறது

நாளை சந்திக்கலாம்!

என்றுதானே கூறிச்சென்றாய்…

ஆனால் ஏன்?

என் இதயம் மட்டும்…

உயிர் பிரிந்த உடலாய்!

துடிக்கிறது…!

No comments yet. Be the first.

Leave a reply