அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

பயணச்சீட்டு

கேட்பாரற்ற அனாதையாய்!

அழுது புலம்புதடி!

குற்றுயிராய் துடிக்குதடி!

வீதியில்…!

நீ கசக்கி எறிந்த!

உன் பயணச்சீட்டு…!

No comments yet. Be the first.

Leave a reply