அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

துக்கம்

உனை பிரிந்த துக்கத்தில்

இரத்தம் எல்லாம் வற்றிப்போய்

காய்ந்த சருகாய் வீதியில்

இன்று…!

நீ வீசி எறிந்த

ஒற்றை ரோஜா!

No comments yet. Be the first.

Leave a reply