May 7, 2010
துக்கம்
உனை பிரிந்த துக்கத்தில்
இரத்தம் எல்லாம் வற்றிப்போய்
காய்ந்த சருகாய் வீதியில்
இன்று…!
நீ வீசி எறிந்த
ஒற்றை ரோஜா!
உனை பிரிந்த துக்கத்தில்
இரத்தம் எல்லாம் வற்றிப்போய்
காய்ந்த சருகாய் வீதியில்
இன்று…!
நீ வீசி எறிந்த
ஒற்றை ரோஜா!