அலையின் ஓசை

எண்ணங்கள் கிறுக்கல்களாய் இங்கே…

சொல்ல நினைக்கிறேன்

ன்பென்ற மழையில் நான் நனைய!

யிரம் மின்னலை என்னுள் பாய்சியவளே!

தயத்தில் நீ வசிக்க!

ந்திடுவேன்! இன்னுயிரையும் உனக்காய்!!!

ன்முகம் கண்டு பேசமட்டும், ஏனோ?

மையானதடி!!! என் நாவு!

ன் இரவெல்லாம் எழுதிய மடல்கள்! தினமும்

ங்கும் இன்றாவது உன்வசம் சேர்ப்பேனா? என்று!

யமின்றி சொல்லிடுவேன் காதலை நிலவறையில்!

ருமுறையேனும் உன்னிடம் சொல்ல!

ராயிரம் தயக்கம்!!! நிச்சயம் சொல்லிடுவேன் என்காதலை!!!

வை வயதை நீ அடையும் முன்னே!!!

Comments

  1. நிலா...
    April 20th, 2010 | 7:13 pm

    Superbbb!!!!

  2. April 20th, 2010 | 7:23 pm

    கவிஞரே…..

    இது என்ன

    காதல்

    ஆததிசூடியா?

  3. April 20th, 2010 | 7:53 pm

    அப்படி எல்லாம் இல்லீங்க சண்டியரே 🙂 தங்கள் பதிப்பிற்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்

  4. April 20th, 2010 | 8:26 pm

    என்ன நினைசிட்டு இருக்குறீங்க?
    நான் எவ்வளவு தான் பேர் மாத்திநாலும்
    பொசுக்குன்னும் கண்டு புடீசா,
    நான் மாத்தூர
    பேருக்கு என்ன மரியாத இருக்கு?
    Be CareFul……………….
    என்னை சொன்னேன்?

Leave a reply