April 20, 2010
சொல்ல நினைக்கிறேன்
அன்பென்ற மழையில் நான் நனைய!
ஆயிரம் மின்னலை என்னுள் பாய்சியவளே!
இதயத்தில் நீ வசிக்க!
ஈந்திடுவேன்! இன்னுயிரையும் உனக்காய்!!!
உன்முகம் கண்டு பேசமட்டும், ஏனோ?
ஊமையானதடி!!! என் நாவு!
என் இரவெல்லாம் எழுதிய மடல்கள்! தினமும்
ஏங்கும் இன்றாவது உன்வசம் சேர்ப்பேனா? என்று!
ஐயமின்றி சொல்லிடுவேன் காதலை நிலவறையில்!
ஒருமுறையேனும் உன்னிடம் சொல்ல!
ஓராயிரம் தயக்கம்!!! நிச்சயம் சொல்லிடுவேன் என்காதலை!!!
ஔவை வயதை நீ அடையும் முன்னே!!!
Superbbb!!!!
கவிஞரே…..
இது என்ன
காதல்
ஆததிசூடியா?
அப்படி எல்லாம் இல்லீங்க சண்டியரே 🙂 தங்கள் பதிப்பிற்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்
என்ன நினைசிட்டு இருக்குறீங்க?
நான் எவ்வளவு தான் பேர் மாத்திநாலும்
பொசுக்குன்னும் கண்டு புடீசா,
நான் மாத்தூர
பேருக்கு என்ன மரியாத இருக்கு?
Be CareFul……………….
என்னை சொன்னேன்?